சமையல்காரன் || SAMAYALKARAN
ஷானுவின் இசையில் ஆட்டம் போட செய்யும் சமையல்காரன் பாடல் SPECIAL THANKS AINKARAN KATHIRKAMANATHAN VIBRATE DANCE GROUP DIRECTED BY SR. THUSIKARAN S.T. VAKEESHANV LYRICS K. THEEPAN VOCAL RAGEEF SUBRAMANIAM MUSIC V. SHANU
Subscribe to our newsletter to get our newest articles instantly!
ஷானுவின் இசையில் ஆட்டம் போட செய்யும் சமையல்காரன் பாடல் SPECIAL THANKS AINKARAN KATHIRKAMANATHAN VIBRATE DANCE GROUP DIRECTED BY SR. THUSIKARAN S.T. VAKEESHANV LYRICS K. THEEPAN VOCAL RAGEEF SUBRAMANIAM MUSIC V. SHANU
சின்னத்துரை தவராசா அவர்கள் இன்று (15.02.2022 )இயற்கை எய்தினார் இவர் கொம்மந்தறையை சேர்ந்த காலஞ்சென்ற சின்னத்துரை சின்னம்மாவின் மகனும் இணுவிலை சேர்ந்த காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளையின் மருமகனும் கமலேஸ்வரியின்(கிளி) கணவரும், சபாரத்தினம் (காலஞ்சென்ற), துரைச்சாமி (காலஞ்சென்ற),சின்னராசா (காலஞ்சென்ற), இரத்தினம்மா(காலஞ்சென்ற), தம்பிராஜா (காலஞ்சென்ற) , சிவசாமி ஆகியோரினது சகோதரனும், குணரத்தினம் (காலஞ்சென்ற), பண்டிதர் ச.வே பஞ்சாச்சரம், பரமேஸ்வரி, ஞானேஸ்வரி, ஈஸ்வரி, வைகுந்தவாசனதும் மைத்துனரும், யோகச்சந்திரன், யோகராஜா, பகீரதன், மேகலா, பார்த்தீபன் ஆகியோரினது தகப்பனும், ரஜனி, சிவகுமாரி, அனுசா, சுரேந்திரன், […]
வாத்தியங்களும் , புதுப்பாய்ச்சலும் அமெரிக்க ஹொலிவூட் திரைக்கு சிறப்பான இசைமரபைக் கொண்ட ஐரோப்பிய இசைக்கலைஞர்கள் கிடைத்தது போல தமிழ் திரைக்கு பழமை மீறி புதுமை பாய்ச்சும் இசைக்கலைஞர்கள் கிடைக்கவில்லை. இசையின் மீது தீராக்காதலும் , திரையிசை குறித்த நற்கனவுகளையம் கொண்ட மெல்லிசைமன்னர்கள் அந்த பாரிய பொறுப்பை சுமக்க முனைந்தனர். 1950 மற்றும் 1960 களின் ஆரம்பகாலத் திரைப்படங்களில் பின்னணி இசையின் ஒரு விதமான போக்கு நிலவியதை நாம் காணலாம். அக்காலப்படங்களின் பின்னணி இசையை கூர்ந்து கவனிக்கும் ஒருவர் […]
twisted donuts, were one of my favorite after-school treats when I was a kid, something you can still find in many Korean bakeries and being sold on Korean streets today.
இன்றைய காணொளியில் ஈழத்து வன்னி மண்ணில் இயங்கும் KMT sofa தொழிற்சாலையை காண்பித்து உள்ளேன் தொடர்புகளுக்கு: KMT sofa – 0775102378.
உடுப்பிட்டி வடக்கை சேர்ந்த பிரதேசத்திலுள்ள விறாச்சி குளத்தில் அண்மைக்காலமாக முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றது. இது தொடர்பாக கெருடாவில் கிழக்கு கமக்கார அமைப்பால் எச்சரிக்கை சுவரொட்டிகள் நாலாபுறம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில்வெளியே வந்த முதலை ஒன்று நேற்று இரவு (12.02.2022) பொக்கணை சந்திப்பகுதியில் கடும் பிரயத்தனத்தின் மத்தியில் ஊர்மக்களால் மடக்கி பிடிக்கபட்டு வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் வரும் தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம். இந்த இணையம் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். […]
2020ம் ஆண்டு நடைபெற்ற பொதுப் பரீட்சைகளில் யா/கம்பர்மலை வித்தியாலயம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. 2020ம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 பலமைப்பரிசில் பரீட்சையில் 7 மாணவர்கள் வெட்டும் புள்ளிக்கு மேல் பெற்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். கரவெட்டி கோட்ட மட்டத்தில் 1ம் மற்றும் இரண்டாம் இடங்களை கம்பர்மலை வித்தியாலயம் பெற்றுள்ளது. சித்தியடைந்த மாணவர் விபரம் வருமாறு: 1. கணேசலிங்கம் கஜானன் 192 புள்ளிகள் 2. செந்தில்நாதன் துவாகரன் 191 புள்ளிகள் 3. ஜெயந்தன் […]
இயற்பியல் மையக் கோட்பாட்டின் அடிப்படையில், முதலில் பூமி தோன்றியது. அதன்பிறகு, பூமியில் உயிர்கள் தோன்றின. அப்படித்தோன்றிய உயிர்கள் இன்று வரையிலும் நிலைபெற்றிருப்பதற்கு, ‘இனப்பெருக்கமே’ காரணம். இனப்பெருக்கத்திற்கு அடிப்படையாக அமைவது ‘ஆண்-பெண்’ உறவு. தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் ஆகிய அனைத்து உயிரினங்களிலும், ஆண், பெண் இனங்கள் உண்டு. ஆண்-பெண் உறவு கொள்வதன்வழியே, ஆணின் விந்தணு, பெண்ணின் கருப்பையை அடைந்து, இனப்பெருக்கம் நடைபெறுகிறது. விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இது பொதுவானது. தாவரங்களில், ஆண்-மகரந்தம், பெண்- சூல்பையில் விழும்போது, சூலுற்று, பிஞ்சாகி, காய்த்து, […]
தமிழர்களின் ஆதி இடம் என்று கருதப்படும் குமரிக்கண்டம் எவ்வாறு அழிந்தது? என்பதை நிரூபிக்கும் வகையில் பல கதைகள் இருக்கின்றன. குமரிக்கண்டம் மட்டுமல்ல ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கதைகள் இருக்கின்றன. கடலால் எப்படி நாடுகள் அழிந்தன என்பது பற்றிய பதிவு இது! இந்த இணையத்தில் வரும் தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம். இந்த இணையம் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். இந்த இணையத்தில் வரும் தகவல்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முகநூல் பக்கத்தை பின்தொடருங்கள்.உங்கள் கருத்துக்களை […]
காமாட்சி மேன்சன். திருவல்லிக்கேணியில் வாலாஜா சாலையிலிருந்து செல்லும் ஒரு சந்தில் உள்ளே போய் இரண்டு மூன்று குறுக்கு சந்துகள் கடந்து சென்றால் வரும். அதிகாலை சத்தம். அது சேவல் கூவுவதோ, காகம் கரைவதோ, சிட்டுக்குருவி கீச் கீச்சிடுவதோ அல்ல. தெருக்குழாயில் தண்ணி அடிக்க முந்துவதில் சண்டை, தேநீர்க்கடையில் அலறும் பாட்டு, நெரிசலான சந்தில் வேகமாகச் செல்ல முயலும் டூ வீலர் ஹாரன், யாரோ யாரையோ அடிக்க அழுகை. பலவிதமான சத்தங்கள், தங்கராசுவை எழுப்பி விட்டது. பக்கத்தில் படுத்திருந்த […]