Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

அறிவித்தல்கள் துயர்பகிர்வோம்

செந்திவேல் வள்ளியம்மாள் .

  • August 27, 2021
  • 0 Comments

அன்னார் நாவலடியை பிறப்பிடமாகவும் வேலகாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட செ.வள்ளியம்மாள் 25.08.2021 அன்று இறைவனடி சேர்ந்தார்.இவர் செந்திவேல் அவர்களின் அன்பு மனைவியும் காலம்சென்ற சுப்பிமணியம் காலம்சென்ற வேலுப்பிள்ளை காலம்சென்ற விக்னேஸ்வரன் பரமேஸ்வரி , தர்மலிங்கம் ஆகியோரின் சகோதரியும் இந்திரகுமார் கவிதாவின் தயாருமாவார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நாங்களும் பிரார்த்திக்கிறோம்

உடல் நலம்

படபடக்கும் இதயம்… காரணங்கள் என்ன?

  • August 27, 2021
  • 0 Comments

உடல் பருமன் பிரச்னை அதிகரித்து உள்ள நிலையில், இதனால் ஏற்படும், ‘ஏட்ரியல் பைப்ரிலேஷன்(Atrial Fibrillation)’ எனப்படும், சீரற்ற இதயத் துடிப்பால், மருத்துவ ஆலோசனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ஏட்ரியல் பைப்ரிலேஷன் என்பது என்ன? மின் அதிர்வுகளில், இதயத்துடிப்பில் ஏற்படும் மாறுபாடு இது. இந்நிலையில், சீரற்ற இதயத்துடிப்பை அவ்வப்போது உணர முடியும். இதயத்தில், மேல் அறை, கீழ் அறை என்று இரண்டு அறைகள் உள்ளன. இப்பிரச்னை இருந்தால், இதயத்தின் மேல் அறையில், வழக்கத்தை விடவும் இதயத்துடிப்பு அதிகமாக […]

கட்டுரைகள்

கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது?

  • August 25, 2021
  • 0 Comments

உங்களுக்கு உண்மையாகவே கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற விருப்பம் உள்ளதா? கோபம் ஆண்களின் பிறவி குணம் என்பார்கள். இந்த பிறவி குணத்தால் மன அழுத்தம் அதிகரிக்கிறது. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும் என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள். மன அழுத்தம் அதிகரிப்பதால் உடலில் தேவையற்ற உடல்நலக் குறைபாடுகள் மற்றும் கோளாறுகள் ஏற்படுகின்றன. இதனால் உங்களுக்கு தான் வீண் விரயம். கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து […]

உடல் நலம்

கறிவேப்பிலையை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!

  • August 23, 2021
  • 0 Comments

கறிவேப்பிலை என்பது சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் ஒருவகைஇலையாகும். “கறிவேம்பு இலை” என்ற சொல் தான் பிற்காலத்தில் மருவிக் கறிவேப்பிலை என்று ஆனது. நம்முடைய பாரம்பரியமான சமையல் முறைகளில் கறிவேப்பிலை தவறாமல் இடம்பெறும். இந்தக் கறிவேப்பிலை புதர்ச்செடி அல்லது குறுமரம் வகையைச் சேர்ந்தது. தண்டு மற்றும் கிளைகளின் இடையில் கறிவேப்பிலை இலைகள் கொத்தாக வளர்கின்றன. இதன் பூக்கள் வெண்மை நிறத்திலும் பழங்கள் கருப்பு நிறத்திலும் உள்ளன. தாளிக்கும் போது சேர்க்கப்படும் ஓர் பொருள் தான் கறிவேப்பிலை. இந்த கறிவேப்பிலையை […]

அறிவித்தல்கள் துயர்பகிர்வோம்

சபாபதிப்பிள்ளை மயில்வாகனம்

  • August 22, 2021
  • 0 Comments

வன்னிச்சி அம்மன் கோவிலடி,கம்பர்மலையை பிறப்பிடமாக கொண்ட சபாபதிப்பிள்ளை மயில்வாகனம் அவர்கள் 19.08.2021ல் இறைவனடி சேர்ந்தார். இவர் சரஸ்வதி அவர்களின் கணவரும் லோகேந்திரன் புஷ்பமலர், ப. சுலோசனா, பாஸ்கரசிங்கம், சிவநேசன், ஸ்ரீஸ்கந்தராசா, சற்குனராசா, பத்மநாதன், ஸ்ரீகரன். ஆகியோரின் அன்பு தந்தையுமாவார் இவர் தம் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம் . இறுதிகிரிகை நிகழ்வின் காணொளியை காண மயில்வாகனம் எழுத்தின் மேல் சொடுக்கவும் . இறுதிகிரிகை ஊரிக்காடு மயானத்தில் 20.08.2021 அன்று நடைபெற்றது.

உடல் நலம்

சர்க்கரை நோயாளிகள் வெண்டைக்காய் சாப்பிடலாமா?

  • August 22, 2021
  • 0 Comments

வெண்டைக்காய் இது ஒரு பச்சை பூக்கும் தாவரமாகும் மற்றும் செம்பருத்தி மற்றும் பருத்தி போன்ற அதே தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. அதன் அற்புதமான சுவையைத் தவிர, அதில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளன. இது ‘சூப்பர்ஃபுட்’ என்ற புகழைப் பெற்றுள்ளது, ஏனெனில் இது நீரிழிவு அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்த வரமாகும். நீரிழிவு என்பது ஒரு நாள்பட்ட மற்றும் வேகமாக வளர்ந்து வரும் கொடிய நோயாகும். இது பல்வேறு உடல் அமைப்புகளில் பல நிரந்தர […]

உடல் நலம்

நல்லெண்ணெயை உணவில் சேர்த்து கொண்டால் இவ்வளவு நன்மைகளா?

  • August 22, 2021
  • 0 Comments

மற்ற எண்ணெய்களை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால் இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு செரிமான பிரச்சினை வராமல் தடுக்கிறது. தென்னிந்தியாவில் பெரும்பாலும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணை நல்லெண்ணெய் தான். அதில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. நல்லெண்ணெயில் சீசேமோல் எனும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அது இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது. நல்லெண்ணெயில் உள்ள அதிகப்படியான மக்னீசியம் இன்சுலின் […]

ஊர் புதினம் கட்டுரைகள்

யாழ் கம்பர்மலை அரசினர் தமிழ் வித்தியாலயம் பற்றி இளைப்பாறிய உதவி அதிபர் திரு.செல்வச்சந்திரன்..

  • August 21, 2021
  • 0 Comments

யாழ் கம்பர்மலை அரசினர் தமிழ் வித்தியாலயம் பற்றிய தனது நினைவலைகளிருந்து அதன் ஆரம்ப ஆசிரியரும் இளைப்பாறிய உதவி அதிபருமான திரு.செல்வச்சந்திரன் அவர்கள் எமக்குதந்த குறிப்புகளின் படி இக் கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. கம்பர்மலை அதை சார்ந்த கொம்மந்தறை, மயிலியதனை, நாவலடி, ஊரிக்காடு ஆகிய அயற்கிராமப் பிள்ளைகள் நெடுங்காலமாக சூழ உள்ள உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை, வல்வெட்டி, கெருடாவில் ஆகிய இடங்களிலுள்ள பாடசாலைகளுக்கே சென்று கல்வி கற்று வந்தனர். பிள்ளைகள் கல்வி கற்பதில் படும் இடர்களை உணர்ந்த ஊர்ப் பெரியவர்கள், நலன்விரும்பிகளின் […]

உடல் நலம்

பத்மாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன?

  • August 21, 2021
  • 0 Comments

யோக சூத்திரத்தில் எல்லா ஆசனங்களிலும் உத்தமமானது பத்மாசனம் என பத்மாசனத்தைப் பற்றி விளக்கப்பட்டிருக்கிறது. பத்மாசனம் செய்முறை தரையில் கம்பளம் விரித்து, அமர்ந்து வலது காலை இடது தொடையின் மேல் போட்டு பிறகு இடது காலை வலது தொடையில் வைக்கவும். உள்ளங்கால்கள் மேல்நோக்கி இருக்க வேண்டும், மேலும் இரண்டு குதிகால்களும் இரண்டு பக்கங்களிலும் அடிவயிற்றை தொடும்படி இருக்க வேண்டும். இரண்டு தொடைகளும், கால் முட்டுகளும் தரை விரிப்பில் நன்றாக படும்படி அமர்ந்திருக்க வேண்டும். பத்மாசனம் சொல்லின் மேல் சொடுக்குவதன்(click […]

உடல் நலம்

பிராணாயாமத்தை சரியாக செய்வது எப்படி?

  • August 21, 2021
  • 0 Comments

பிராணாயாமத்தில் சுத்தப்படுத்தல், குளிர்ச்சி தருதல், உடலை சூடாக்குதல், தியானத்திற்குத் தயார்செய்யும் பிராணாயாமம் என்று அதன் இயல்பை வைத்து, பலவாறு பிரிக்கப்பட்டுள்ளது. பிராணாயாமம் எனில் ‘பிராண சக்தியை அதிகமாக்குதல்’ என்று அர்த்தம். சிலர் பிராணனை தெய்வீக சக்தியாகவும் பார்ப்பதுண்டு. ஆகவே நமது தெய்வீக சக்தியில் வேலை செய்வது என்றும் இதை எடுத்துக் கொள்ளலாம். மூச்சைப் பயன்படுத்தி பலவித பலன்களும் பெறுவது பிராணாயாமத்தில் சாத்தியம். பெரும்பாலும் மூக்குவழிதான் மூச்சைப் பயன்படுத்தினாலும், சிலநேரப் பயிற்சியில் மூச்சு, தொண்டையை மையமிட்டு இருக்கும். மிக அரிதாகவே […]