Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

உடல் நலம்

Arthritis – Symptoms and causes/ கீல்வாதம் -Arthritis -என்றால் என்ன?

  • October 26, 2021
  • 0 Comments

நிற்க, நடக்க, அமர, எழுத, படிக்க, திரும்ப எனப் பல்வேறு செயல்களுக்கும் மூட்டுகள் மிகவும் அவசியம். மூட்டுகளில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுவிட்டால் நம்முடைய வேலைகள் எல்லாமே முடங்கி விடும். மூட்டுவாதப் பாதிப்பு என்பது பொ.மு.4500 ஆண்டுகளில் வாழ்ந்த மனிதர்களுக்குக்கூட இருந்திருக்கிறது. உலகெங்கும் பல கோடி மக்கள் பல்வேறு மூட்டழற்சி, மூட்டுவாத நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மூட்டுகளில் வீக்கம், வலி, வேதனை, அவற்றை நீட்ட, மடக்க இயலாமை ஆகியவையே இந்த நோய்களின் தொந்தரவுகளாக இருக்கும். இந்தத் தொந்தரவுகள் […]

அறிவித்தல்கள் துயர்பகிர்வோம்

அமரர் நாகலிங்கம் செல்வராஜா

  • October 22, 2021
  • 0 Comments

ஓராண்டு காலம் ஆகிவிட்டது உங்கள் பிரிவைமனம் நம்ப மறுக்கிறது நீங்கள் இல்லை என்ற நினைவை விட இருக்கிறீர்கள் என்ற கனவு நன்றாக இருக்கிறது அமைதியான உள்ளம் கொண்ட உங்களை விரும்பாதோர்யாருமில்லை வெறுப்போர் என்று எவருமில்லை நினைவில் எங்களுடன் நிஜத்தில் இறைவனிடமும் கலந்திட்ட உங்கள் ஆன்மா சாந்தியடைய உங்கள் குடும்பத்தினருடன்சேர்ந்து நாங்களும் இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்

அறிவித்தல்கள் துயர்பகிர்வோம்

அமரர் சுப்பிரமணியம் சதானந்தம்

  • October 22, 2021
  • 0 Comments

கொம்மந்தறை,வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கல்லுவம் கரணவாய், கொழும்பு, திண்ணவேலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் சதானந்தம் 22.10.2021 அன்று காலமானார் அன்னார் சுப்பிரமணியம்(ஆசிரியர்) நாகம்மா தம்பதியினரின் மகனும் சோமாவதி(தேவி) அவர்களின் அன்புக்கணவரும், காலஞ்சென்ற மங்கையற்கரசி, நித்தியானந்தம், புனிதவதி, சச்சிதானந்தம், தயானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் காலஞ்சென்ற தர்மலிங்கம், கணேசமூர்த்தி, பார்வதி, காலஞ்சென்ற சாந்தம் ஆகியோரின் மைத்துனரும் பாஸ்கரன், பாஸ்கரி, மனோகரன், லவன், பிரணவன்,ஜனனி ஆகியோரின் மாமனாரும் கெளரி, திவ்யா, சரணியா, அஜந்தன் ஆகியோரின் பெரியப்பாவுமாவார். அன்னாரின் மறைவையோட்டி […]

சமையல் குறிப்புகள்

Jaffna style Chicken curry without Coconut Milk/தேங்காய் பால் இல்லாமல் கோழி இறைச்சிக்கறி

  • October 21, 2021
  • 0 Comments

யாழ்ப்பாண சமையல் முறையில் தேங்காய்பால் கண்டிப்பாக இருக்கும்.தேங்காய்பால்இல்லாமல் கோழிக்கறி சமைக்க முடியுமா என்ற கேள்விக்கு விடையாக கீ‌ழே கானொளி ஒன்று தரப்படுகிறது.யாழிலிருந்து ஒரு அம்மா தனது பாணியில் சமைப்பதை பார்ப்போம் அப்படியே சமைப்போம் ,அதை ருசிப்போம்!! Ingredients for Chicken Curry without Coconut Milk கோழி இறைச்சி – Chicken இஞ்சி,பூண்டு,பச்சைமிளகாய் கலவை – Ginger, garlic, Greenchili paste தக்காளி – Tomato கறுவேப்பிலை – Curry leaves வெங்காயம் – Onion பச்சை […]

அறிந்து கொள்வோம்

An Alternative to SUGAR/சர்க்கரைக்கு மாற்றாக சர்க்கரை துளசி..

  • October 19, 2021
  • 0 Comments

தற்போது பல சமூக வலைதளங்களின் பேசுபொருளாக இனிப்பு துளசி என்கிற தாவரத்தை பற்றிய செய்திகளே அடிபடுகிறது. அப்படிதான் இதில் என்ன இருக்கிறது என்று தேடி பார்த்ததில் கிடைத்தவற்றை உங்களுடன் பகிர்கின்றேன். ஸ்டிவியா (Stevia) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மூலிகை பயிரானது தமிழில் இனிப்புத் துளசி (அ) சீனித்துளசி என்றழைக்கப்படுகிறது. பராகுவே நாட்டைத் தாயகமாகக் கொண்டுள்ள இப்பயிரானது ஜப்பான், கொரியா, சீனா, பிரேசில், கனடா மற்றும் தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டு பயிரிடப்படுகிறது. மேலும், இப்பயிர் இந்தியாவில் மகராஷ்டிரா மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு […]

வரலாற்று காணொளிகள்

கல் தோன்றா மண் தோன்றா காலம் முன் தோன்றியது தமிழ் மொழி என கூறுவது எப்படி?

  • October 17, 2021
  • 0 Comments

அது எப்படி, கல் தோன்றி, மண் தோன்றா முன்னரே, தமிழன் தோன்றமுடியும்? இந்த வரிகள் எங்கிருந்து வந்தது.இதன் முழு அர்த்தம்தான் என்ன?இந்த இரு வரிகளையும் கேட்டுவிட்டு பரிகாசம் செய்தவர்கள் அநேகர்.புரியாமல் புலம்பியவர்கள் பலர்.இந்த பாடல் ஐயனாரிதனார் என்ற புலவர் பாடிய புறப்பொருள் வெண்பா மாலை – கரந்தைப் படலம் 35 | குடிநிலை என்ற நுாலில் உள்ளது.பாடல் வரிகள் இப்படியுள்ளது.பழந் தமிழ் பாடலை பார்போம்…. பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?வையகம் போர்த்த, வயங்கு […]

சமையல் குறிப்புகள்

jaffna style urulaikilanku curry/உருளைக்கிழங்கு குழம்பு

  • October 14, 2021
  • 0 Comments

யாழ்பாணத்து கல்யாண வீடுகளில் சமைக்கின்ற உருளைக்கிழங்கு குழம்பு செய்வது எப்படி Ingredients for jaffna wedding style potato curry tamil | யாழ்ப்பாணத்து கல்யாண உருளைக்கிழங்கு குழம்பு செய்ய தேவையான பொருட்கள். அவித்து தோலுரித்த உருளைக்கிழங்கு – Boiled peeled potatoes வெங்காயம் – Onion பச்சை மிளகாய் – Green Chili கறுவா – Cinnamon இறம்பை இலை – Rambai leaves இஞ்சி உள்ளி பச்சைமிளகாய் கலவை – Ginger, Garlic, Green […]

உடல் நலம்

உருளைக்கிழங்கு (Solanum tuberosum)நன்மைகள், தீமைகள் அழகு குறிப்பு

  • October 14, 2021
  • 0 Comments

உலகில் அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவது உருளைக்கிழங்கைத்தான். காய்கறிகளில் பலரும் விரும்பி சாப்பிடும் ஓன்று தான் உருளைக்கிழங்கு. சிலர் இந்த உருளைக்கிழங்கை பலவாறு சமைத்து சாப்பிட விரும்புவார்கள் சொந்தமாகத் தனிப்பட்ட எந்த ஒரு சுவையையும் பெற்றிராத இந்தக்கிழங்கு இயற்கையிலேயே முறைப்படியாக உணவு ஊட்டத்துடன் வளர்ச்சி பெற்று நமக்குக் கிடைக்கிறது என்று கூறிச் சத்துணவு நிபுணர்களும், விஞ்ஞானிகளும் வியக்கின்றனர். தண்ணீராலும், மாவுப் பொருளாலும் பருத்திருக்கும் ஒரே காய்கறி இதுதான். அதே சமயம் […]

கட்டுரைகள்

Radio ceylon /இலங்கை வானொலி

  • October 10, 2021
  • 0 Comments

தொலைக்காட்சியின் வருகைக்கு முன்பு வானொலி தான் செய்தி அறிந்து கொள்ளவும் பொழுதுபோக்கு சாதனமாகவும் இருந்தது. தொலைக்காட்சி வந்த பிறகு அது தனது செல்வாக்கை இழந்தாலும் வானொலியின் பயன்பாடு அதிகமாகத்தான் இருந்திருக்கிறது. .தந்தி, டெலிபோன் ரேடியோ மூன்றும் நெருக்கமான கண்டுபிடிப்புகள் .தந்தி ,டெலிபோன் கண்டுபிடிப்புகளில் இருந்து புறப்பட்ட தகவல் பரிமாற்றத்தை வைத்தே வானொலி கண்டுபிடிப்பில் பலரும் ஈடுபட்டனர். இவர்களுள் மார்கோனி முதன்மையானவர். இவர் 1896 ஆம் ஆண்டு‌ மோர்ஸ் குறியீட்டை(Morse code ) பயன்படுத்தி 6 கிலோ மீட்டர் […]

அறிவித்தல்கள் துயர்பகிர்வோம்

அமரர் திருமதி. செல்லமுத்து சிவபாதசுந்தரம் (புதுவளவு)

  • October 10, 2021
  • 0 Comments

வல்வெட்டியினை சேர்ந்த திருமதி. செல்லமுத்து சிவபாதசுந்தரம் (புதுவளவு) அவர்கள் ( October 9th 2021) கனடாவில் இறைபதம் அடைந்தார். அன்னார்,காலம் சென்ற சிவபாதசுந்தரத்தின் அன்பு மனைவியாரும், சிவராணி, செல்வராணி, ரதி, சித்திரா, சுபத்திரா மற்றும் சிவராஜான் ( இலண்டன்) ஆகியோரது அன்புத்தாயாருமாவார். அன்னாரின் ஆத்ம சாந்திக்காக ஆண்டவனை இரங்கி பிரார்த்திக்கின்றோம். அன்னாரது இவ் இழப்பினை தாங்கும் சக்தியினை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மற்றும் அன்னாரது நண்பர்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அளிக்கவேண்டும் என பிரார்த்திக்கும் […]