Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

ஊர் புதினம் செய்திகள்

கொம்மந்தறை நூலகத்துக்கு கல்விச்சேவைக்காக கணனி ஒன்றை கையளித்த பிரித்தானிய பொறியியலாளர்

கொம்மந்தறை நூலகத்துக்கு கல்விச்சேவைக்காக கணனி ஒன்றை கையளித்த பிரித்தானிய  பொறியியலாளர் – OORUM URAVUM

​கொம்மந்தறை நூலகத்திற்கு அதன் கல்விச்சேவை அபிவிருத்திக்காக பிரித்தானிய பொறியியலாளர் திரு. திருபவானந்தன் திருநாவுக்கரசு கணனி ஒன்றை கையளித்துள்ளார். மேலும் பல கணனிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். நூலகத்துக்கு நேரடியாக வருகை தந்து கல்வி அபிவிருத்தி பற்றி கேட்டறிந்து கொண்ட பொறியியளாலர் மேலும் தான் உதவ விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
பல சமூகசேவையில் ஈடுபடும் இவர் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு பல அமைப்புகள் ஊடக உதவிகளை வழங்கிவருகிறார்.

தற்போழுது ஆங்கிலக்கல்வியை கணனி உதவியுடன் பிரித்தானிய முறைப்படி நூலகத்தில் கற்பித்து வருகிறார்கள். மற்றைய பாடங்களையும் விரைவில் ஆரம்பிக்க உள்ளார்கள். அதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. முன்பள்ளிக்கு மேலே இருக்கும் சிறிய மண்டபத்தில் இவ்வகுப்புகள் நடைபெற இருக்கின்றன.

You may also like

ஊர் புதினம் செய்திகள்

60 ஆவது ஆண்டு வைர விழாவை கொண்டாடும் யா/ கம்பர்மலை வித்தியாலயம்

மு.ப.10.30 மணிக்கு ஆரம்பமான விழாநிகழ்ச்சிகள் இந்திய துணைத்தூதுவர் வருகையுடன் அருகில் உள்ள கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் ஆலையித்தில் இருந்து ஆரம்பமாகியது. பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இந்திய துணைத்
ஊர் புதினம் செய்திகள்

கொம்மந்தறை மனோன்மணி அம்பாள்கோவில் கொடியேற்றம்

உடுப்பிட்டி வடக்கு கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் கோவில் கொடியேற்றம் வியாழன் (09/05/2019) அன்று காலை 9 மணிக்கு நடைபெறும் . அதை தொடர்ந்து திருவிழா பத்து நாட்கள்