Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

ஊர் புதினம் செய்திகள்

கொம்மந்தறை மனோன்மணி அம்பாள்கோவில் கொடியேற்றம்

உடுப்பிட்டி வடக்கு கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் கோவில் கொடியேற்றம் வியாழன் (09/05/2019) அன்று காலை 9 மணிக்கு நடைபெறும் . அதை தொடர்ந்து திருவிழா பத்து நாட்கள் நடைபெறும்.

தேர்த்திருவிழா வெள்ளி (17.05.2019) காலை 9.30 மணிக்கும் மறுநாள் சனிக்கிழமை (18.05.2019) காலை 6 மணிக்கு தீர்த்த திருவிழாவும் நடைபெறும். வேட்டை திருவிழா புதன் கிழமை (15.05.2019) மலை 5 மணிக்கு ஆரம்பமாகும்.

இது உள்ளூர் மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றது. இதன் பொழுது அம்பாள் ஊர் வீதிகளில் வலம் வருவது வழக்கம். ஊரின் தெற்கு பகுதிக்கும் வடக்கு பகுதிக்கும் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுவார்கள் . இதன் போது பத்தர்கள் பலர் வேடங்கள் போட்டு ஆடுவது மக்களை கவர்ந்த விடையமாகும்.

இத்திருவிழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் மக்கள் ஆர்வத்துடன் மின்விளக்கு , அமைத்தல், அலங்காரம் செய்தல், துப்பரவுப்பணி என பல வேலைகளை முன்எடுத்து வருகிறார்கள்.

You may also like

ஊர் புதினம் செய்திகள்

60 ஆவது ஆண்டு வைர விழாவை கொண்டாடும் யா/ கம்பர்மலை வித்தியாலயம்

மு.ப.10.30 மணிக்கு ஆரம்பமான விழாநிகழ்ச்சிகள் இந்திய துணைத்தூதுவர் வருகையுடன் அருகில் உள்ள கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் ஆலையித்தில் இருந்து ஆரம்பமாகியது. பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இந்திய துணைத்
ஊர் புதினம் செய்திகள்

கொம்மந்தறை நூலகம்

கொம்மந்தறை நூலகம் 1976 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது . அடுக்குமாடி கட்டிடமாக ஊர்மக்களின் உதவியால் கட்டப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இன்று நூலகம் தனது சேவையை வேகமாக விரிவாக்கம்