Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

ஊர் புதினம்

கம்பர்மலை பாடசாலை மாணவர்கள் சிரமதானம்


வடமராட்சி  கொம்மந்தறையில்   அமைந்துள்ள   கம்பர்மலை  பாடசாலை    மாணவர்கள்  புதன்கிழமை  (14/05/19)  அன்று  சிரமதானப்பணியில்  ஈடுபட்டனர்.   பாடசாலையை  சுற்றியுள்ள  பகுதிகளில்  கோவில்,  முன்பள்ளி ,  இதற்கு  இடையேயான  வீதி  என்பனவற்றில்,  துப்பரவு  பணிகளில்  ஈடுபட்டனர்.   அதிபர்  அவர்கள்  வழிநடத்த  ஆண்   பெண்   ஆகிய  இருபாலரும்  இதில்  ஈடுபட்டனர்.


 அன்மைக்காலங்களில்  இப்பகுதியில்  துப்பரவு  பணிகளில்  பொதுமக்கள்  அக்கறை  காட்டி  வருகின்றனர்.  கோவில்  திருவிழாவை  முன்னிட்டு  காலை  5 மணிக்கு  துப்பரவுப்  பணிகள்  ஆரம்பிக்கப்படுகிறது.  மாணவர்களும்  ஆர்வத்துடன்  கலந்துகொண்டது  எல்லோராலும்  வரவேற்கப்பட்டது.   இதை தொடர்ச்சியாக  சுத்தமான  சூழலாக  வைத்திருக்க  வேண்டும்  என்பது  எல்லோரது  விருப்பமும்  ஆகும்.

You may also like

ஊர் புதினம் செய்திகள்

60 ஆவது ஆண்டு வைர விழாவை கொண்டாடும் யா/ கம்பர்மலை வித்தியாலயம்

மு.ப.10.30 மணிக்கு ஆரம்பமான விழாநிகழ்ச்சிகள் இந்திய துணைத்தூதுவர் வருகையுடன் அருகில் உள்ள கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் ஆலையித்தில் இருந்து ஆரம்பமாகியது. பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இந்திய துணைத்
ஊர் புதினம் செய்திகள்

கொம்மந்தறை மனோன்மணி அம்பாள்கோவில் கொடியேற்றம்

உடுப்பிட்டி வடக்கு கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் கோவில் கொடியேற்றம் வியாழன் (09/05/2019) அன்று காலை 9 மணிக்கு நடைபெறும் . அதை தொடர்ந்து திருவிழா பத்து நாட்கள்