Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

செய்திகள்

நெடுந்தாரகை இன்றிலிருந்து சேவையில்!

யாழ்ப்பாணம், மார்ச் 29, முதல் நெடுந்தாரகை படகுச் சேவை இடம்பெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்தில் பழுதடைந்துள்ள நெடுந்தாரகையை திருத்திச் சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அந்தவகையில் நெடுந்தாரகையை நேரடியாக பார்வையிட்டு அதனைத் தற்காலிகமாக திருத்துவதற்கான நட வடிக்கையை வடபிராந்திய கடற்படைத் தளபதி அட் மிரல் புடிக்ஹ லியனகமகே நடவடிக்கை எடுத்தமைக்கு அமைவாக இன்றிலிருந்து அது சேவையில் ஈடுபடவுள் து என தெரிவிக்கப்பட்டது.

நெடுந்தாரகையினை நிரந்தரமாக திருத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையினரால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

ஊர் புதினம் செய்திகள்

60 ஆவது ஆண்டு வைர விழாவை கொண்டாடும் யா/ கம்பர்மலை வித்தியாலயம்

மு.ப.10.30 மணிக்கு ஆரம்பமான விழாநிகழ்ச்சிகள் இந்திய துணைத்தூதுவர் வருகையுடன் அருகில் உள்ள கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் ஆலையித்தில் இருந்து ஆரம்பமாகியது. பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இந்திய துணைத்
ஊர் புதினம் செய்திகள்

கொம்மந்தறை மனோன்மணி அம்பாள்கோவில் கொடியேற்றம்

உடுப்பிட்டி வடக்கு கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் கோவில் கொடியேற்றம் வியாழன் (09/05/2019) அன்று காலை 9 மணிக்கு நடைபெறும் . அதை தொடர்ந்து திருவிழா பத்து நாட்கள்