கொம்மந்தறை நூலகம் 1976 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது .
அடுக்குமாடி
கட்டிடமாக ஊர்மக்களின்
உதவியால் கட்டப்பட்டு
நடத்தப்பட்டு வருகிறது.
இன்று
நூலகம் தனது சேவையை வேகமாக
விரிவாக்கம் செய்து வருகிறது
பலஉதவிகள் செய்து முன்பள்ளியை நடத்துவதுடன் அதற்கான வளாகம் ஒன்றையும் உருவாக்கி உள்ளது. இதற்காக காடுகள் அளிக்கப்பட்டு பெரிய அளவிலான கிடங்குகள் மண் போட்டு நிரப்பட்டது . இதற்கான உதவிகளை வெளிநாட்டில் வாழும் இந்த ஊர் மக்களால் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் சிறுவருக்கான விளையாட்டு அரங்கிற்காக சுமந்திரன் பா . ஊ 10 லட்சம் ரூபாவை ஒதுக்கி உள்ளார், பெரியோர் பொழுது போக்கு இடம் , சிறுவருக்கான விளையாட்டு மைதானம் என்பன அமையவுள்ளது.
ஆங்கில
வகுப்புக்கள் சிறந்த
ஆசிரியர்களைக் கொண்டு நவீன
வசதிகளுடன் நடத்தப்பட்டு
வருகிறது.
பிறபாடங்கள்
கற்பதற்கு மாடியில் வசதிகள்
ஏட்படுத்தப்பட உள்ளது.
இப்பகுதியை சுத்தமாக வைத்திருப்பதற்கு ஊர்மக்களின் ஒத்துழைப்புடன் சிரமதான பணிகள் மேற் கொள்ளப்படுகிறது.
மு.ப.10.30 மணிக்கு ஆரம்பமான விழாநிகழ்ச்சிகள் இந்திய துணைத்தூதுவர் வருகையுடன் அருகில் உள்ள கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் ஆலையித்தில் இருந்து ஆரம்பமாகியது. பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இந்திய துணைத்
உடுப்பிட்டி வடக்கு கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் கோவில் கொடியேற்றம் வியாழன் (09/05/2019) அன்று காலை 9 மணிக்கு நடைபெறும் . அதை தொடர்ந்து திருவிழா பத்து நாட்கள்