கண்ணீர் அஞ்சலி – மங்களேஸ்வரி நவரெத்தினம்
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட மங்களேஸ்வரி அம்மாள் நவரெத்தினம் (வண்ணமக்கா) 22.02.2026 அன்று இலண்டனில் காலமானார். அன்னாரின் கிரியைகள் பற்றிய விபரம்: 01.03.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி தொடக்கம் 10 மணி வரை கீழ்வரும் முகவரியில் ஈமக்கிரியை நடைபெறும்.The Memon Centre, 3 3Weir Rd, London SW12 0LT பின்னர் காலை 11 மணிக்கு கீழ்வரும் முகவரியில் தகனக்கிரியை நடைபெறும்.Lambeth Crematorium, Blackshaw Road Tooting, London SW17 OBY இத்தகவலை உற்றார், […]




