சுதரின் நீங்காத நினைவுகள் – (முதலாம் ஆண்டு)
நினைவுக் கவிதை – சுதருக்கு நீ சென்ற பாதைமுடிந்த பயணம் அல்ல,எங்கள் நினைவுகளில்தொடரும் வழி. உன் குரல் மௌனமானது,ஆனால் உன் பெயர்எங்கள் உரையாடல்களில்இன்னும் உயிருடன். ஊரின் செய்திகளில்,உறவின் ஒன்றுகூடல்களில்,“சுதர் இருந்திருந்தால்…”என்ற வரியில்நீ மீண்டும் வருகிறாய். மண்ணில் புதைந்தது உடல்,மனங்களில் புதையாததுஉன் மனிதம். சென்றாலும் நீ போகவில்லை,நீ இருந்த இடமெல்லாம்இன்றும்நினைவுகள் விழிக்கின்றன. சுதர் மனித குல வரலாற்றிலே மரணம் என்பது பொதுவானது. அதில் நம்முடைய வாழ்வில், சில உறவுகளின் இழப்புகளோடும் நினைவுகளோடும் தான் நாம் கடந்து வந்திருக்கிறோம்.சுதரை இழந்து […]




