பருத்தித்துறை நகர சபையின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு
யாழ்ப்பாணம், மார்ச் 29 பருத்தித்துறை நகர சபையின், 2025 ஆம் ஆண்டிற்கான உள்ளுராட்சி வாரம் மற்றும் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு, நகர சபைத் தவிசாளர் விசன்ட் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது. விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு, விழா மண்டபம் வரை அழைத்துச் செல்லப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. பிரதம விருந்தினராக, பதில் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி சூரிகா சத்யரூபன் பங்கேற்றார். சிறப்பு விருந்தினராக, பருத்தித்துறை நகரசபையின் […]




