Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

செய்திகள்

இளம் எழுத்தாளர்களின் படைப்பிலக்கிய அரங்கேற்றம்

  • January 30, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், ஜன. 30 அன்று மாணவிகளான பேரின்பகுமார் ஆகவி, பேரின்பகுமார் ஆதுரி ஆகியோரின் “பாட்டொன்றைப் பாடுவோம்” சிறுவர் பாடல் தொகுப்பு மற்றும் “பிறந்தநாள் சட்டை” சிறுவர் கதை ஆகிய நூல்களின் வெளியீட்டு நிகழ்வு பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்றது. தெல்லிப்பழை மகாஜன கல்லூரியின் பிரதான மண்டபத்தில் கலை, இலக்கிய செயல்பாட்டாளர் சோ. தேவராஜா தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் ஆசியுரையை தெல்லிப்பழை மகாஜன கல்லூரி அதிபர் இ. புஷ்பரட்ணம், வெளியீட்டுரையை மக்கள் கலை இலக்கிய பேரவையின் செயலாளர் […]