கண்ணீர் அஞ்சலி – சிவநாதன் இராமலிங்கம்
சுண்டிக்குழியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியில் என்னெப்பெற்றால் (Ennepetal) என்ற நகரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட, “சிவம்” என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட திரு. சிவநாதன் இராமலிங்கம் அவர்கள் காலமானார். அவர், ஈமைக்கிரிகை செய்யும் இடம்: Friedhof Ennepetal-MilspeWilhelmshöhe Str., 58256 Ennepetal. நாள்:வியாழக்கிழமை – 22/01/2026நேரம்:மு.ப. 09.00 – பி.ப.01.00 தொடர்புகளுக்கு: 017684848137




