Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

செய்திகள்

அடுத்தமாத இறுதி வரை எரிபொருள் கையிருப்பு!

  • March 18, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் அதிகரித்தாலும், இலங்கையில் அடுத்த மாத இறுதிவரை தேவையான எரிபொருள் கையிருப்பில் உண்டு. அளவாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதற்காகவே QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று இலங்கை பெற்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகம் குறித்த நிலைமையைத் தெளிவுபடுத்தும் வகையில் நேற்று ஊடகங்களுக்கு விளக்கமளித்த போதே இலங்கை பெற்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார். அந்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ப் […]