Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

செய்திகள்

வடக்கு மாகாண நிதி ஒரு சதம் கூட 2025 இல் திரும்பிச் செல்லவில்லை!

  • April 10, 2026
  • 0 Comments

யாழில் ஆளுநர் வேதநாயகன் பெருமிதம் தற்போதைய நிலையற்ற பூகோள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில்இ வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளைத் தொய்வின்றி முன்னெடுப்பதற்காகவும், விலை அதிகரிப்பைக் கவனத்திற்கொண்டு அதற்கான புதிய பொறிமுறைகளைத் துரிதமாக உருவாக்கிச் செயற்படவுள்ளதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலங்கை தேசிய நிர்மாணத்துறை சங்கத்தின் வடக்கு மாகாணக் கிளையால் ஏற்பாடு செய்யப்பட்ட 21ஆவது வருடாந்த விருது வழங்கும் விழா, புதன் கிழமை (08.04.2026) மாலை யாழ்ப்பாணம், கொக்குவில் செல்வா பலஸில் நடைபெற்றது. […]