காலமும் படைப்புலகமும்
“T.சௌந்தர் எழுதிய காலமும் படைப்புலகமும் என்ற தொடரின் முதலாம் பகுதி இன்றிலிருந்து ஆரம்பமாகிறது.மிகுதி பகுதிகள் விரைவில்….” மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாகம் 1 நினைவில் விழும் அருவி : காலையில் பாடசாலைக்கு தயாராகிக் கொண்டிருந்த ஆசிரியரான தந்தை , தனது மூன்று வயது மகன் விளையாடிக்கொண்டே தன் எண்ணத்திற்கு ஏதோ ஒரு பாடலையும் பாடிக்கொண்டிருப்பதை உற்றுக் கவனித்தார். பாடலின் வரியையும் அதன் மெட்டையும் அட்ஷரம் பிசகாமல் மகன் பாடிக்கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்த தந்தை , மனைவியை அழைத்து அந்த ஆச்சரியத்தைக் காண்பித்து மகிழ்ந்தார். மகனோ […]













