Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

கட்டுரைகள் காலமும் படைப்புலகமும்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 13  – T .சௌந்தர்

  • April 4, 2022
  • 0 Comments

தொகையறாவும்  சிறிய பாடல்களும். மரபிசையின் தொடர்ச்சி நாடகத்தினூடாக வளர்ந்ததெனினும்,தமிழ் சினிமாவில் அதன் தொடர்ச்சியாயும், பிரதிநிதிகளாயும்   ஜி.ராமநாதன் , எஸ்.எம்.சுப்பையாநாயுடு , சி.ஆர்.சுப்பராமன் ,எஸ்.வி.வெங்கடராமன் போன்ற முன்னோடி இசையமைப்பாளர்கள்  இருந்தார்கள்.அவர்களின் தொடர்ச்சியாகவும்,புதுமையாகவும், அமைந்த மெல்லிசைமன்னர்களின் இசை,கதைப்போக்கின் நிகழ்வுகளை தெளிவாக்குவதும்,இசைரசனையை ,அழகுணர்ச்சியை வெளிப்படுத்துவதுமாய் அமைந்தது. அந்தக்காலங்களில் கதைப்போக்கின் சில முக்கிய அம்சங்களை  சின்ன ,சின்ன பாடல்கள் மூலம் விளக்கும்  யுத்தியை கைக்கொண்டனர். அதற்கு விருத்தம் ,தொகையறா போன்றவை சிறந்த முறையில்  பயன்படுத்தப்பட்டன ஜி.ராமநாதன் இசையமைத்த அம்பிகாபதி  போன்ற படங்களில் இவற்றை […]

உடல் நலம்

ஒற்றைத் தலைவலி

  • April 3, 2022
  • 0 Comments

இன்று உலகில் பலர் மிக்ரைன் எனப்படும் ஒற்றை தலைவலியில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்காக உரிய தீர்வு இன்று வரையிலும் கண்டுபிடிக்கவில்லை என்றே கூறப்படுகின்றது. ஒற்றைத் தலைவலி- இதற்கும் மற்ற தலைவலிக்கும் வித்தியாசம் உண்டு. ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்ட ஒருவர் எந்த வேலையும் செய்ய முடியாது. தலையின் ஒரு பக்கம் கடுமையான வலி ஏற்படலாம், தவிர வெளிச்சத்தைக் காண முடியாதது, சத்தத்தைக் கேட்பதற்கு முடியாமை என பாதிப்புகள் நீளும். இதனைத் தொடர்ந்து தலைசுற்றல், வாந்தி, மயக்கம் ஏற்படும். இது இரண்டு மணி […]

துயர்பகிர்வோம்

கணபதிப்பிள்ளை தங்கம்மா

  • April 2, 2022
  • 0 Comments

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை தங்கம்மா அவர்கள் 01-04-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான இந்திராதேவி, கமலாதேவி மற்றும் சகுந்தலாதேவி(கனடா), கணேசமூர்த்தி(Little inda உரிமையாளர் ஜேர்மனி), நிர்மலாதேவி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும், மகாலிங்கம்(கனடா), அப்புத்துரை(கனடா), முத்துக்குமார்(கனடா), தங்கராணி(ஜேர்மனி), சிவலோகன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், ஐங்கரன், காலஞ்சென்ற துசியந்தி, உமாசங்கர், திருநிறைச்செல்வி, தமயந்தி, சுதாகர், தனுஜா, ரிசிகர், பிரசான், பிரதீப், சுமணன், […]

துயர்பகிர்வோம்

சொர்ணம் மல்லிகாதேவி

  • March 30, 2022
  • 0 Comments

யாழ். கொடிகாமம் பெரியநாவலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கொம்மந்தறையில் வாழ்ந்த சின்னத்துரை தங்கச்சிப்பிள்ளையின் மகன் சொர்ணத்தின் அன்பு மனைவி மல்லிகாதேவி அவர்கள் 21-03-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் . அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், லக்சிகன் அவர்களின் பாசமிகு தாயாரும், செல்வதேவி(இலங்கை), செல்வரத்தினம்(பிரான்ஸ்), இராசேஸ்வரி(இலங்கை), இராசதுரை(இலங்கை), காலஞ்சென்ற இராசேந்திரம், சத்தியமூர்த்தி(இலங்கை), மகேந்திரா(ஜேர்மனி), சந்திராதேவி(இலங்கை), சறோஜினிதேவி (இலங்கை), காலஞ்சென்றவர்களான கமலாதேவி, பத்மாதேவி, அருள்ச்சோதி, தவமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் […]

கட்டுரைகள் காலமும் படைப்புலகமும்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமும் படைப்புலகமும் – [ 12 ] T.சௌந்தர்

  • March 28, 2022
  • 0 Comments

வெண்கலக்குரலின் அசரீரி: தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் பெரும்பாலும் கர்னாடக இசை நன்கு தெரிந்தவர்கள் மட்டும் தான் பாட முடியும் என்றொரு நிலை இருந்தது.கர்நாடக இசை தெரிந்தவர்கள் அல்லது அதில் கொஞ்சமாவது பரீட்சயமிருந்தவர்களே நன்றாகக் பரிமளிக்கவும்  முடிந்தது.அதன் பயிற்சிக்களனாக அன்றைய நாடக மேடை இருந்தது.நாடக மேடை மட்டுமல்ல, பின்னர் முறையான இசைப் பயிற்சியும் பெற்ற ஒரு இசைக்கலைஞனாக வளர்ந்தவர் தான் சீர்காழி கோவிந்தராஜன். 1940 களின்  சினிமாவில் கர்னாடக இசை என்பது கர்நாடக இசைக்கலந்த மென் இசையாக [ […]

படைப்பாக்கம்

முன்னே ஓர் தனி மரம் !

  • March 26, 2022
  • 0 Comments

வண்ணமாய் வானத்து முகில்வழி வழியே நிறம்மாறநடந்து செல்லும் என் கால்கள்விசை குறைய தடுமாற சின்னதாய் களைப்பாலேநான் சிறு நேரம் நின்ற போதுமுன்னே ஓர் தனி மரம்அது என்போலே தனியே நின்றது ! தெருவோடு திசை ஓடதிசையோடு முகில் ஓடவெள்ளையும் கறுப்புமாய்வானத்தில் முகில் கூட்டம் முன்னோடஎல்லை எங்கே என்வாழ்வில்எனக்கேதும் தெரியாதே கவிதை கிறுக்கன் -சுதேரா

கட்டுரைகள் நினைவில் நின்றவர்கள்

எஸ்.டி.சிவநாயகம்:

  • March 26, 2022
  • 0 Comments

எஸ்.டி.சிவநாயகம்: ஈழத்துப் பத்திரிகை உலகின் தனி நாயகம் பாரதி, டி.எஸ்.சொக்கலிங்கம், ரா.கிருஷ்ணமூர்த்தி, வ.ரா,  தி.ஜ.ர, ஏ.என்.சிவராமன், சின்னக்குத்தூசி, ஞாநி, சமஸ் என்று தமிழகத்தில் சீரிய இலட்சியப் பத்திரிகையாளர்களின் நீண்ட பட்டியல் இருக்கிறது.மலாயா- சிங்கப்பூர் இதழியல் வரலாற்றில் கொடுமுடியாகத் திகழ்ந்தவர் கோ.சாரங்கபாணி. இலங்கைப் பத்திரிகையாசிரியர்களில் ஐம்பது ஆண்டுகால பத்திரிகைப் பணியில் தன்னிகரற்ற தனிநாயகமாகத் திகழ்ந்தவர் அமரர் எஸ்.டி.சிவநாயகம் ஆவார். ஆங்கிலப் பத்திரிகாசிரியராக ஐம்பது ஆண்டு கால வரலாற்றைக் கொண்டிருந்த எஸ்.சிவநாயகம் Saturday Review, Hotspring ஆகிய பத்திரிகைகளுக்கூடாகவும்  The pen […]

கட்டுரைகள்

எப்படி அமெரிக்கா புட்டினை உருவாக்கியது?

  • March 24, 2022
  • 0 Comments

“எப்படி அமெரிக்கா புட்டினை உருவாக்கியது”என்ற தலைப்பில் 27.09.2018 அன்று Yale (அமெரிக்கா) பல்கலைக்கழகத்தில் அறியப்பட்ட ஊடகவியலாளரான Vladimir Pozner ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் இவை. பொஸ்னர் பிரான்சில் பிறந்தவர். அமெரிக்காவில் வளர்ந்தவர். பின் சோவியத் யூனியனுக்கு குடிபெயர்ந்தவர். ரசியா இன்றைய இந்த நிலையை எப்படி வந்தடைய நேரிட்டது என்பது குறித்த ஒரு சித்திரத்தை அவரது உரை தருவதால் அதன் முக்கிய பகுதிகளை இங்கு தருகிறேன். 1991 இல் சோவியத் யூனியன் தகர்ந்ததா தகர்க்கப்பட்டதா என்ற அபிப்பிராய […]