Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

கட்டுரைகள்

உலக யானைகள் தினம் 12.08.2022

உலக யானைகள் தினம் 2022: யானைகளைக் காப்பாற்றுங்கள் யானை கிரகத்தின் மிகவும் இனிமையான மற்றும் புத்திசாலி விலங்குகளில் ஒன்றாகும். இவை நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கு. எனவே அவற்றின் தந்தங்கள்...
  • BY
  • August 14, 2022
  • 0 Comment
கட்டுரைகள் வானம் சிவந்த நாட்கள்

சாரல்நாடன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் பகுதி 6

தோட்டப்பகுதியில் ஏதோ ஒரு விதத்தில் இந்திய விடுதலைத் தீயை பரப்பிவிட வேண்டும் என்று நாள்தோறும் அவன் உள்மனம் அவனுக்கு கட்டளையிட்டது. தோட்டத்துக் கூலி சனங்களில் அவன் மனசில்...
  • BY
  • July 30, 2022
  • 0 Comment
கட்டுரைகள் காலமும் படைப்புலகமும்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமும் படைப்புலகமும் – [ 29 ] T .சௌந்தர்

பெற்றதும் கொடுத்ததும். இதுவரை மெல்லிசைமன்னர்கள் ஹிந்தி இசையின் தமக்குப் பிடித்த ஒலிக்கூறுகளை எல்லாம் தமது இசைகளில் சாதாரண ரசிகர்கள் யாரும் இனம் கண்டுபிடிக்க முடியாத வகையில்  இழைத்து...
  • BY
  • July 27, 2022
  • 0 Comment
கட்டுரைகள் காலமும் படைப்புலகமும்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 28 – T .சௌந்தர்

படைப்பின் மூலங்களும் நீரோட்டங்களும்: படைப்பின் வழியே கலைஞர்கள் தங்களை தருகிறார்கள். அதன் மூலம் தனது உழைப்பை படைப்பூக்கத்துடன் வழங்கும் கலைஞன்  நிம்மதியாகத் தனது பாரத்தை இறக்கிவைக்கிறான். அந்தப்படைப்பை...
  • BY
  • July 20, 2022
  • 0 Comment
கட்டுரைகள் வானம் சிவந்த நாட்கள்

வானம் சிவந்த நாட்கள்>> சாரல்நாடன்

சாரல்நாடன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் என்ற உண்மை சம்பவங்களை அடிப்படியாக வைத்து எழுதப்பட்ட புத்தகத்தை இங்கே தொடராக வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.  வானம் சிவந்த நாட்கள் என்ற...
  • BY
  • June 24, 2022
  • 0 Comment
கட்டுரைகள் காலமும் படைப்புலகமும்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 24  – T .சௌந்தர்

இசை சாம்ராஜ்ஜியத்தில் புதிய கவிஞன் தன்னுயிர் பிரிவதை பார்த்தவரில்லை என்னுயிர் பிரிவதை பார்த்து நின்றேன்  .. மற்றும் என்னை எடுத்து தன்னைக் கொடுத்து போனவன் போனாண்டி தன்னை...
  • BY
  • June 21, 2022
  • 0 Comment
கட்டுரைகள்

குருந்தூர் மலையிலுள்ள பௌத்த கோவில் தமிழர்களுடையதா?

வரலாற்றில் முன்னர் எப்போதுமில்லாத பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சிக்கித்தவிக்கும் நிலையில் முல்லைத்தீவில் உள்ள குருந்தூர்மலையில் நீதிமன்ற உத்தரவையும் மீறி பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டு புத்தர் சிலை...
  • BY
  • June 19, 2022
  • 0 Comment
கட்டுரைகள் காலமும் படைப்புலகமும்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 23 – T .சௌந்தர்

இயலும் இசையும் அல்லது இசையும் இயலும்: கண்ணதாசன் காலம்  . கருத்தாழமும் தத்துவார்த்த அறிவுக்கூர்மையுமிக்க பாடல்களை எழுதி புகழடைந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்றால் சொல்லும் முறையில் ஆழமான...
  • BY
  • June 15, 2022
  • 0 Comment
கட்டுரைகள்

மாமனிதர் பேராசிரியர் அழகையா துரைராஜாவின் நினைவுநாள் இன்று

மாமனிதர் பேராசிரியர் அழகையா துரைராஜாவின் நினைவுநாள் இன்று- 11.06.2021 மகாவலி ஆற்றில் ஒற்றைத்தூணில் நிற்கும் நீண்ட பாலத்தை கட்டிய யாழ்ப்பாணத்து பொறியியலாளரான துரைராஜா அவர்கள் மக்களால் மதித்து...
  • BY
  • June 11, 2022
  • 0 Comment
கட்டுரைகள்

வல்வெட்டி வேவில் ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வரர் ஆலயம்> தோற்றமும் வளர்ச்சியும்

இவ்வாலயம் தற்போது அமைந்திருக்கும் இடம் ஆரம்பத்தில் பூஞ்செடி கொடிகள் நிறைந்த ஒரு பூந்தோட்டமாக காணப்பட்டது. இப் பூந்தோட்டத்தின் அருகில் பெரிய அளவிலான 16 படிகளை கொண்ட திருக்குளம்...
  • BY
  • June 10, 2022
  • 0 Comment