Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

அறிவித்தல்கள் துயர்பகிர்வோம்

அமரர் சுப்பிரமணியம் சதானந்தம்

கொம்மந்தறை,வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கல்லுவம் கரணவாய், கொழும்பு, திண்ணவேலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த

சுப்பிரமணியம் சதானந்தம் 22.10.2021 அன்று காலமானார்

அன்னார் சுப்பிரமணியம்(ஆசிரியர்) நாகம்மா தம்பதியினரின் மகனும்

சோமாவதி(தேவி) அவர்களின் அன்புக்கணவரும்,

காலஞ்சென்ற மங்கையற்கரசி, நித்தியானந்தம், புனிதவதி, சச்சிதானந்தம், தயானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்

காலஞ்சென்ற தர்மலிங்கம், கணேசமூர்த்தி, பார்வதி, காலஞ்சென்ற சாந்தம் ஆகியோரின் மைத்துனரும்

பாஸ்கரன், பாஸ்கரி, மனோகரன், லவன், பிரணவன்,ஜனனி ஆகியோரின் மாமனாரும்

கெளரி, திவ்யா, சரணியா, அஜந்தன் ஆகியோரின் பெரியப்பாவுமாவார்.

அன்னாரின் மறைவையோட்டி துயரத்தில் ஆழ்ந்திருக்கும் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எமது இரங்கல்களையும் ஆறுதல்களையும் தெரிவித்து கொள்கிறோம்

You may also like

துயர்பகிர்வோம்

துயர் பகிர்தல் சின்னய்யா அழகேந்திரன்

கொம்மந்தரை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்.வசிப்பிடமாகவும் கொண்ட சின்னய்யா அழகேந்திரன் 07.04.2021 புதன் கிழமை அன்றுகாலமானார். அன்னார் காலம் சென்ற சின்னய்யா தெய்வயானைதம்பதிகளின் அன்பு மகனும்.காலம் சென்ற ராசரத்தினம் தங்கராசாத்தி
துயர்பகிர்வோம்

துயர் பகிர்தல் துஷ்யந்தி நவநாதன்

கட்டுவன், தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட துஷ்யந்தி நவநாதன் அவர்கள் 28.2.21 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி மகாலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,