Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

படைப்பாக்கம்

முன்னே ஓர் தனி மரம் !

வண்ணமாய் வானத்து முகில்
வழி வழியே நிறம்மாற
நடந்து செல்லும் என் கால்கள்
விசை குறைய தடுமாற

சின்னதாய் களைப்பாலே
நான் சிறு நேரம் நின்ற போது
முன்னே ஓர் தனி மரம்
அது என்போலே தனியே நின்றது !

தெருவோடு திசை ஓட
திசையோடு முகில் ஓட
வெள்ளையும் கறுப்புமாய்
வானத்தில் முகில் கூட்டம் முன்னோட
எல்லை எங்கே என்வாழ்வில்
எனக்கேதும் தெரியாதே

கவிதை கிறுக்கன் -சுதேரா

You may also like

படைப்பாக்கம்

என் கவிதை

  • December 30, 2021
தாய் மடி ஆக்கம்: Mrs. Jeyalukshmy. Kanthasamy அலை வந்து அணைத்து மீளும் அழகான தீவு அது, இந்துவின் நித்திலமாய் இலங்குமென் தாய்நாடு இறைவன் எனக்களித்த இன்பவீடாம்
படைப்பாக்கம்

அள்ளிக் கொடுக்க வேண்டாம் கிள்ளியேனும் கொடு !

உள்ளதை உரக்க சொல்லலாம் -அதுஉயர்வுள்ளவன் செய்யும் செயல்நல்லதை சிறக்கச் செய்யலாம்-அதுவும்நாலு பேருக்கு நன்மை தரும் பணி ஆண்டவன் தந்த அறிவினை கொண்டுஆற்றலை பெருக்கி சிந்தித்து பார்!உழைப்பவன் அரைவயிற்று