Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

துயர்பகிர்வோம்

இராசரத்தினம் பூரணம்

நிருவத்தம்பையை பிறப்பிடமாகவும் கொம்மந்தறையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராசரத்தினம் பூரணம் ( பாப்பாஅம்மா ) அவர்கள் 09/09/2025 அன்று இறைபதம் அடைந்தார்.

இவர் ஜெகநாதன், இரகுநாதன், குகநாதன்,ஞானசௌந்தரி, குகணேஸ்வரி, ஈஸ்வரி, மஞ்சுளா ஆகியோரின் தாயார் ஆவார் .

இறுதி சடங்கு பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்

தொடர்புகளுக்கு

Ragunathan 07913902440
Kuganathan 0061410205636

அன்னாரை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த
அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு,அவரது ஆத்மா சாந்தி
பெற பிரார்த்திக்கின்றோம்.

You may also like

துயர்பகிர்வோம்

துயர் பகிர்தல் சின்னய்யா அழகேந்திரன்

கொம்மந்தரை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்.வசிப்பிடமாகவும் கொண்ட சின்னய்யா அழகேந்திரன் 07.04.2021 புதன் கிழமை அன்றுகாலமானார். அன்னார் காலம் சென்ற சின்னய்யா தெய்வயானைதம்பதிகளின் அன்பு மகனும்.காலம் சென்ற ராசரத்தினம் தங்கராசாத்தி
துயர்பகிர்வோம்

துயர் பகிர்தல் துஷ்யந்தி நவநாதன்

கட்டுவன், தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட துஷ்யந்தி நவநாதன் அவர்கள் 28.2.21 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி மகாலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,