Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

படைப்பாக்கம்

புசிக்காத பழம்

புசிக்காத பழம்

ஊருக்கு மத்தியிலே

உயர்ந்து பரந்து வளர்ந்த மரம்

ஊரார் அணைவதில்லை

உயிரினமும் வருவதில்லை

மரம் நிறையப்பழம்

பறிப்பாருமில்லை

புசிப்பாருமில்லை

தரையெங்கும் பரவி சொரிந்து கிடக்கிறது.

ஈ எறும்பு கூட ஊர்வதில்லை மொய்ப்பதில்லை

காரணம்

பழுத்தும் பயனென்ன? பழந்தின்னப் பயமென்ன?

சொல்லுங்களேன்

நாமும் இம்மரம் போல்

வாழலாமா?

பயனில்லா வாழ்வினால்

பாருக்குப் பயனென்ன?

யாருக்குப் பயனென்ன?

மி.சூசைதாசன்

You may also like

படைப்பாக்கம்

என் கவிதை

  • December 30, 2021
தாய் மடி ஆக்கம்: Mrs. Jeyalukshmy. Kanthasamy அலை வந்து அணைத்து மீளும் அழகான தீவு அது, இந்துவின் நித்திலமாய் இலங்குமென் தாய்நாடு இறைவன் எனக்களித்த இன்பவீடாம்
படைப்பாக்கம்

அள்ளிக் கொடுக்க வேண்டாம் கிள்ளியேனும் கொடு !

உள்ளதை உரக்க சொல்லலாம் -அதுஉயர்வுள்ளவன் செய்யும் செயல்நல்லதை சிறக்கச் செய்யலாம்-அதுவும்நாலு பேருக்கு நன்மை தரும் பணி ஆண்டவன் தந்த அறிவினை கொண்டுஆற்றலை பெருக்கி சிந்தித்து பார்!உழைப்பவன் அரைவயிற்று